கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், டிசம்பர் 28, 2010
நட்சத்திர இருளில்..
*
மல்லாந்து படுத்தபடி
நட்சத்திர
இருளில்
வானெங்கும்
நகத்தைக் கடித்துக் கடித்து
விடியலில்
இரவைத் துப்புகிறாய்
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக