*
நான் இங்கு இல்லை என்கிற
மறுப்புத் தகவலோடு
தலைக் கவிழ்ந்து
நடை தொய்ந்து
கிளம்பிப் போன நண்பனின்
மரணச் செய்தி..
அதிகாலை
தொலைபேசி வழியே வந்த போது..
இரவெல்லாம் அழுதிருந்தன
ஜன்னல் கண்ணாடிகள்..
****
நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ டிசம்பர் - 1 - 2010 ]
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11763&Itemid=139
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக