திங்கள், டிசம்பர் 27, 2010

கண் திறக்கும் தருணம்..

*
மௌனக்கோட்டில்
புள்ளிகள் கொத்துகிறான்
ஒருவன்

சொற்களின் கூர் பட்டுத்
தெறிக்கின்றன பிசிறுகள்

கண் திறக்கும் தருணத்தில்
உடைந்து விழுகிறது
மௌனம்

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( டிசம்பர் - 27 - 2010 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக