செவ்வாய், டிசம்பர் 28, 2010

கொஞ்சமாய்..

*
இரவோடு அயர்தலை
கனவின் விளிம்பில் நின்று
கொஞ்சமாய்
பிய்த்துக் கொள்கிறாய்

ஒரு
துள்ளலோடு
புரண்டுக் கொள்கிறது

தூக்கம்..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக