கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், டிசம்பர் 28, 2010
பட்டென்று உடையும் கண்ணாடி வெளி..
*
பால் குடிக்காமல்
விளையாட்டுக் காட்டும்
குழந்தையை மடியில்
இறுத்தி..
'ஏய்..!' - என்று அதட்டுகிறாய்
அதிர்ச்சியில் உறையும்
அதன் கண்களில்
பட்டென்று உடையும்
அவளின் கண்ணாடி வெளியை
எப்படி
உனக்கு
புரிய வைக்க..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக