செவ்வாய், டிசம்பர் 28, 2010

துயரம் உடையும் கூர்ப் பிசிர்..

*
இந்த உடலின் உயரத்திலிருந்து
வீழ நேர்கிறது
ஒரு துயரம்

அது
உடையும் தருணத்தின்
கூர்ப் பிசிர்களில் கசிந்தோடுகிறது
கருணையென்றோ
கண்ணீரென்றோ

ஓர்
அபத்தம்..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக