கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், டிசம்பர் 28, 2010
துயரம் உடையும் கூர்ப் பிசிர்..
*
இந்த உடலின் உயரத்திலிருந்து
வீழ நேர்கிறது
ஒரு துயரம்
அது
உடையும் தருணத்தின்
கூர்ப் பிசிர்களில் கசிந்தோடுகிறது
கருணையென்றோ
கண்ணீரென்றோ
ஓர்
அபத்தம்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக