கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், டிசம்பர் 27, 2010
குமிழ் பிழை..
*
இழைப் பிரியும்
பெருமூச்சின்
சிறு பிழையில்
இதயக் குழாய் விம்மியொரு
குமிழ் அடைத்து
அடிக்கோடிடுகிறது உயிர்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக