திங்கள், டிசம்பர் 27, 2010

இன்னும்..

*
விடாமல் பேசித் தவிக்கும்
இந்த
மொட்டை மாடி
இருளில்

உலர்ந்தும்
கொடியிலிருந்து
இன்னும் எடுக்கப்படாமல்
படப்படக்கிறது

மனக்கொடி சலனங்கள்..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக