கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், டிசம்பர் 27, 2010
கனவுசார் நதி..
*
நேற்றைய நிழல் போல்
தொடர்வாய் நாளை என
இந்த இரவைப்
புறக்கணிக்கிறது
கண்கள்
தூக்கம் சார்ந்த கனவின்
நதியில்
சிறிய அலையின் மடிப்பில்
மிதக்கிறேன் உன்னால்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக