திங்கள், டிசம்பர் 27, 2010

அப்படியொன்றும் பிழையாகிவிடாது..

*
எழுது விரலின்
நகக் கண் மேற்பார்வையில் தான்

உன்னைப் பற்றிய
முதல் கவிதை
மொட்டவிழ்ந்தது

அப்படியொன்றும்
பிழையாகிவிடாது
என்னும்

சின்னஞ்சிறிய சமாதானத்துடன்

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக