செவ்வாய், டிசம்பர் 28, 2010

யாதொரு..

*
துயர் பெருகும்
மன வெளியில் கால் ஓய
தேடுகிறேன்
ஓர்
கனவை

பின்
செதில் செதிலாக
மூச்சுத் திணறி
வெளியேறுகிறது

யாதொரு
நிபந்தனையோ
கோரிக்கையோ ஒப்புவிக்கும்
இடமற்று

****

3 கருத்துகள்: