கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், ஜூலை 01, 2009
மெட்ரோ கவிதைகள் - 20
*
என்
கட்டிடத்திலிருந்து..
எதிர் கட்டிடத்திற்கான..
இடைவெளியை..
கேபிள் வயருக்குள்
ஊரும்..
பன்னாட்டு செய்திகளை..
மெல்ல நுகர்ந்தபடி..
அந்தரத்தில்..
கடக்கிறது..
ஒரு அணில்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக