சனி, ஜூலை 04, 2009

குளிர் இரவு..

*

தனிமை இரவில்..
தீப் பிடித்து எரிகிறது..
முன்பு..
நாம் கண்ட கனவொன்று..

குளிர் காய..
என்
கவிதைத் தாள்களை..
கொண்டு வா...
நெருப்பு அணையும் முன்..

விரல்கள் நடுங்குகின்றன..!

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக