புதன், ஜூலை 29, 2009

மீண்டும் உன் வருகை..

*

அழகாக இருப்பதாக..
சொல்லியபடியே..
ஓடிவிட்டாய்..
உன்
அம்மாவின் குரல் கேட்டு..

மீண்டும்
உன் வருகைக்காக..
காத்திருக்கிறோம்..

நானும்..

ஈரமாய் காய்ந்துகொண்டிருக்கும்..
என் ஓவியமும்..

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக