கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், ஜூலை 01, 2009
தீண்டல்..
*
நிலையற்றதின்
வால் முனையை..
நகத்தால் தீண்டிய..
கணத்தில்..
எங்கிருந்தோ முளைத்த
தலை..
பட்டென்று கொத்தி..
விஷமாக்கியது..
சூழலை..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக