கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், ஜூலை 29, 2009
செந்நிற சதுரங்களும்..எல்லையற்ற வடிவங்களும்..
*
ஒற்றை
மழைத் துளி..
தூரிகையாக
உருகிய..
கன வேகத்தில்..
செந்நிற சதுரக் கல்லில்
மோதிய நொடியில்..
'மாடர்ன் ஆர்ட்டாக..'
ஊறுகிறது..
எல்லையற்ற வடிவோடு..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக