கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, ஜூலை 04, 2009
மனமின்றி..
*
வாசித்துக் கொண்டிருக்கும்..
உன் புன்னகையை..
பாதியில்..
விட்டுச் செல்ல மனமின்றி..
அடையாளமாய்..
செருகிச் செல்கிறேன்..
ஒரு பார்வையை..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக