கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, ஜூலை 04, 2009
இன்னொரு கதவு..
*
எழுதிக் கொண்டிருந்த
கவிதையிலிருந்து..
ரத்தம் சொட்ட..வெளியேறினான்..
பகைவன்..
விசாரணைக்காக..
போலிஸ்
என்னைத் தேடி வந்தபோது..
இன்னொரு கவிதைக்குள்ளிருந்து..
கதவு திறந்து விட்டாள்..
காதலி..
ஒளிந்து கொள்ளும்படி..!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக