கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், ஜூலை 29, 2009
நுரைக் குமிழென..
*
முகில் சுழியில்..
சிக்கி முறுகும்..
மழைத் துளியில்..
மின்னல்
பட்டுத் தெறிக்கும்
சிரிப்பலையின்..
நுரைக் குமிழென..
ஊதிப் பெருகும்..
நின் காதல்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக