புதன், ஜூலை 29, 2009

நுரைக் குமிழென..

*

முகில் சுழியில்..
சிக்கி முறுகும்..
மழைத் துளியில்..

மின்னல்
பட்டுத் தெறிக்கும்
சிரிப்பலையின்..

நுரைக் குமிழென..
ஊதிப் பெருகும்..

நின் காதல்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக