*
பஸ் ஸ்டாப்புகளில்..
ரயிலடிகளில்..
தியேட்டர் வாசல்களில்..
ஸ்வீட் ஸ்டால் ஓரங்களில்..
கையேந்தும் குழந்தைகளின்
கண்களில்..
சாம்பல் பூத்துத் தோன்றும்
வானத்தை..
அழுக்காய் கடக்கும்
மேகங்கள்..
கண்ணீர்த்துளிகளை
முட்டி நகர்ந்துவிடுகிறது..
எப்போதும் போல்
இப்போதும்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக