திங்கள், ஆகஸ்ட் 31, 2009

குரு தட்சனை..

*

உயிரற்று விழுந்தது...
நறுக்கப்பட்ட
கட்டைவிரல் மட்டுமல்ல..

ஏகலைவனின்..
மௌனமும் தான்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக