கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 31, 2009
மென் கதவுகள்..
*
உன்
கன்னத்தில் முத்தமிட
மெல்ல
குனிந்தபோது..
அதுவரை
கைத்தட்டிக் கொண்டிருந்த
இமைகள்..
மென்மையாக
கதவை மூடிக்கொண்டன..!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக