திங்கள், ஆகஸ்ட் 31, 2009

மெட்ரோ கவிதைகள் - 29

*
மழை பொழியாமல்..
கடந்து போகும் மேகங்களை..
கவலையற்று..
வேடிக்கைப் பார்க்கின்றன..

என்
சின்னஞ்சிறிய பால்கனியிலிருந்து..

நிறமிழந்துவிட்ட
பிளாஸ்டிக் பூக்கள்..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக