கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 31, 2009
மெட்ரோ கவிதைகள் - 30
*
கல்லறைக்குள்...
புல் மேயும்...
பசுக்களின்..
பாலைக் கறந்து..
பிரக்ஞையற்று...
காபியோ..
டீயோ.. கலந்து
குடிக்கிறார்கள்..
இறுதியாக..
மரணங்களுக்கு
போய் வந்தவர்கள்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக