திங்கள், ஆகஸ்ட் 31, 2009

மெட்ரோ கவிதைகள் - 30

*
கல்லறைக்குள்...
புல் மேயும்...
பசுக்களின்..
பாலைக் கறந்து..

பிரக்ஞையற்று...
காபியோ..
டீயோ.. கலந்து
குடிக்கிறார்கள்..

இறுதியாக..
மரணங்களுக்கு
போய் வந்தவர்கள்..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக