கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 31, 2009
மெட்ரோ கவிதைகள் - 32
*
குயில்களை
ரத்து செய்கின்றன
பட்ட மரங்கள்..
காகங்கள் மட்டுமே
கூடு சமைக்கின்றன..
மழையற்ற
நகரத்தை நம்பி..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக