கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 31, 2009
நுகரப்படாத வாசனைகள்..
*
புதிய பாடப்புத்தகத்தின்
வாசனையை..
சுமந்து நிற்கிறது
40 -ம் பக்கத்தில்
தாஜ்மஹால்..
மறுபக்கத்தில்..
சிறையில் அடைப்பட்ட..
ஷாஜகானின்..
மரண வாசனையும்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக