திங்கள், ஆகஸ்ட் 31, 2009

நூல் சுற்றி..

*
மரணத்தை..
பிணத்தின்..
கால் கட்டை விரல்களில்..
நூல் சுற்றி
கட்டி வைக்கிறார்கள்..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக