திங்கள், ஆகஸ்ட் 31, 2009

நேற்றிரவின் கவிதை..

*

என்
ஜன்னல் திரையின்.. நுனியை..
மேஜையிலிருந்தபடி..

எட்டிப் பிடிக்க
பிரியப்படுகிறது..

நேற்றிரவு..
எழுதி வைத்த..
கவிதை..!

****

1 கருத்து: