கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 31, 2009
மிதப்பதாகக் கற்பித்துக் கொள்ளும் சொற்கள்..
*
புன்னகைக் குழைவுகளில்..
ஊறியபடி
உள் வழிகிறது..
சொற்களின் சகதி..
மிதப்பதாகக் கற்பித்துக்கொண்டு
பொய்யாகிப் போகின்றன
சொல்லப்படாத
அர்த்தங்கள்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக