திங்கள், ஆகஸ்ட் 31, 2009

ஒடை மரத்தின் முட்களுக்கு அப்பால்..

*

சவுன்டியின்
குரலதிர்வில்..

இடுகாட்டு காகங்கள்..
பலகாரங்களை..
கால்களில் கவ்வி..

கரைந்தபடி மறைகின்றன..
ஓடை மரத்தின்
முட்களுக்கு அப்பால்..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக