கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 31, 2009
ஒடை மரத்தின் முட்களுக்கு அப்பால்..
*
சவுன்டியின்
குரலதிர்வில்..
இடுகாட்டு காகங்கள்..
பலகாரங்களை..
கால்களில் கவ்வி..
கரைந்தபடி மறைகின்றன..
ஓடை மரத்தின்
முட்களுக்கு அப்பால்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக