கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 31, 2009
கிழிபடாத நாட்கள்..!
*
என்னை
உதாசீனப்படுத்தும்
ஜன்னல் காற்று..
தினமும் புரட்டுகிறது..
காலண்டரில்..
கிழிபடாத..
என்
நாட்களை..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக