கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 31, 2009
பார்வை நுனி..
*
பாவனை வண்டுகளை..
பார்வை நுனியிலிருந்து
பறக்க விடுகிறேன்..
தேன் மலர்களை..
தேடும்..
நடிப்போடு..
உன் கூந்தலுக்குள்..
சென்று
ஒளிந்துக் கொள்கின்றன..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக