திங்கள், ஆகஸ்ட் 31, 2009

சூட்சமத் துளிகள்..

*

மௌனச் சிலாம்பு ஏறிய..
மனசின்..
ரேகைக் கிளைகளில்..
ஊர்ந்து பரவுகிறது..
சூட்சமத்தின்..
குருதித் துளி..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக