கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 31, 2009
ஈரம் சொட்டும் வாதங்கள்..
*
நைலான் கொடியில்..
அங்கொன்றும்
இங்கொன்றுமாக..
வெவ்வேறு வண்ணங்களில்..
செருகி நிற்கும்..
' கிளிப்புகள் ' -
அமைதியாக
வேடிக்கைப் பார்க்கின்றன..
ஈரம் சொட்ட
நாங்கள் பிழிந்துக் கொண்டிருக்கும்
எங்கள்..
வாதங்களை..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக