கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 31, 2009
மெட்ரோ கவிதைகள் - 28
*
வளர்ந்து விட்ட
மகள்களின்..அதட்டலை..
மறுப்பேதும் சொல்லத் தோன்றாமல்..
காதில் வாங்கியபடியே..
வயதான
அம்மாக்கள்..
பின் தொடர்ந்து நகர்வதுண்டு..
மௌனம்
போர்த்திய
கணங்களாய்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக