திங்கள், ஆகஸ்ட் 31, 2009

மெட்ரோ கவிதைகள் - 28

*
வளர்ந்து விட்ட
மகள்களின்..அதட்டலை..

மறுப்பேதும் சொல்லத் தோன்றாமல்..
காதில் வாங்கியபடியே..

வயதான
அம்மாக்கள்..
பின் தொடர்ந்து நகர்வதுண்டு..

மௌனம்
போர்த்திய
கணங்களாய்..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக