திங்கள், ஆகஸ்ட் 31, 2009

காகிதக் கப்பல்..

*

சாக்கடையாகி ஓடும்
மழை நீரில்..
காகிதக் கப்பல்
கல் இடறி கவிழ்ந்தபோது..
அதில் -
மடிந்து கிடந்த
கவிதையொன்று..

கண்ணீராகி கரைகிறது..

***

1 கருத்து: