திங்கள், ஆகஸ்ட் 31, 2009

சொல்ல மறந்தவை..

*

கைப் பிசைந்து..
தவித்திருக்கும்
வராண்டாவில்..

பூப் போல
கையிலேந்திய
குழந்தையோடு..

நடந்து வரும்
' நர்ஸை..'

ஏனோ நாம்..

'தேவதையென்று..'
அழைக்க மறந்துவிடுகிறோம்..

****

1 கருத்து: