திங்கள், ஆகஸ்ட் 31, 2009

சரிகைப் பின்னல்..

*

என்
அறையில் அடர்ந்த
இரவின் மீது
சரிகைப் பின்னலிடுகிறது..
மெலிந்த கதவின்
இடுக்கினூடே..
இழையும்
தெருவிளக்கின் ஒளி...

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக