கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 31, 2009
துருவேறிய நினைவின் உலோகம்..
*
கனவின்
குறுக்குவெட்டு
ஓரங்களில்..
பிசிர் முனைகளைக்
கூர் தீட்டுகிறது..
நாட்படத்
துருவேறிய..
நினைவின் உலோகமொன்று..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக