கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், ஜூலை 29, 2010
மெட்ரோ கவிதைகள் - 73
*
கான்க்ரீட் கட்டிடத்தின்
பக்கவாட்டில் தொங்கும்
கேபிள் வயரில்..
மழைத் தூறல் சேகரமாகி
துளித் துளியாய்
சரிந்திறங்குவதில்
உருண்டு வழியும்
வானில்..
நீல நிறமில்லை..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக