கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, ஜூலை 30, 2010
நிழல்கள்..
*
நீல ஒளி படர்ந்த
என்
படுக்கை அறைச் சுவற்றில்..
அசையும் ஜன்னல்திரை நிழலோடு
கை குலுக்கி..
என்
இரவைப் பகிர்ந்து கொள்கிறது
தோட்டத்து நெல்லி மர இலை நிழல்..
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக