*
இறுகிக் கட்டிக் கொண்ட முழங் கால்களுக்குள்
புதையுண்ட முகமும்
குலுங்கும் முதுகும்..
ஆறுதல் வார்த்தைகளை ஸ்தம்பிக்கச் செய்து
உதடுகளைப் பூட்டி விடுகின்றது..
கரைந்தோடும் நிமிடங்களின்
உப்புத் தன்மையை
தொடரும் ஒரு மௌனத்தின் நீர்மை
தேக்குகிறது மீளாத் துயரின் நெஞ்சுக் குழிக்குள்..!
****
/ ஆறுதல் வார்த்தைகளை ஸ்தம்பிக்கச் செய்து
பதிலளிநீக்குஉதடுகளைப் பூட்டி விடுகின்றது.. /
Super......
nice lies
பதிலளிநீக்குபத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
பதிலளிநீக்குஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!
நேர்த்தியான கவிதை வரிகள்....
பதிலளிநீக்கு//கரைந்தோடும் நிமிடங்களின்
உப்புத் தன்மையை
தொடரும் ஒரு மௌனத்தின் நீர்மை
தேக்குகிறது மீளாத் துயரின் நெஞ்சுக் குழிக்குள்..!//
அற்புதம்.... என்று சொல்லத்தடுக்கிறது, வரிகளில் உள்ள சோகம்...
என் நெஞ்சுக்குழிக்குள் பாய்ந்துவிட்டது கவிதையின் சோகம்...
நன்றி..!
பதிலளிநீக்குவினோ / வெறும்பய / ஸ்வேதா
நன்றி..!
கவிநா