*
மனதின்
அதள பாதாளத்தில்
தளும்புகிறது பாலுணர்ச்சி
புளித்தபடி நாவின் நுனியில் குவியும் வேட்கையும்
நெரிபடும் பற்களை மறைக்கும் சாதுரியமும்
கண்களுக்குப் பழக்கமென வெளிப்படும் தூயோன்
இது ஒரு
கண்ணாமூச்சி..
கண்ணை மூடித் தொலைத்ததை
வேறெங்கே போய் தேட..?
வக்கற்று கொட்டிக் கிடக்கிறது வாழ்க்கை..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக