வெள்ளி, ஜூலை 30, 2010

நினைவு ஊற்றின் கண்..

*
நினைவு ஊற்றின் கண் திறந்து
பிய்ந்தொழுகும்
மனச் சவ்வில்..

ரத்தம் தோய்ந்த துரோகத்தின்
பிசுபிசுப்பில்..

துர்வாடை வீசுகிறது
இவ்விருப்பின் அகாலமெங்கும்..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக