கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, ஜூலை 30, 2010
மெட்ரோ கவிதைகள் - 74
*
நகரத்தின்
வெறிச்சோடும் பகலை
எதிர்கொள்ளும்
சாமர்த்திய நிழல்கள்..
சொற்ப
மரக் குடைகளின்
காலருகே காத்திருக்கின்றன..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக