வெள்ளி, ஜூலை 30, 2010

மெட்ரோ கவிதைகள் - 74

*
நகரத்தின்
வெறிச்சோடும் பகலை
எதிர்கொள்ளும்
சாமர்த்திய நிழல்கள்..

சொற்ப
மரக் குடைகளின்
காலருகே காத்திருக்கின்றன..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக