கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், ஜூலை 29, 2010
தருணங்களின் சூழல்..!
*
தருணங்களை
இரண்டு வகைகளில்
குறிப்பெழுத
அவா கொள்கிறது என் சூழல்..
உன்
கை நழுவுதலை
வேடிக்கைப் பார்ப்பது
உன்
வேடிக்கையிலிருந்து நழுவி
கையசைப்பது..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக