வியாழன், ஜூலை 29, 2010

தருணங்களின் சூழல்..!

*
தருணங்களை
இரண்டு வகைகளில்
குறிப்பெழுத
அவா கொள்கிறது என் சூழல்..

உன்
கை நழுவுதலை
வேடிக்கைப் பார்ப்பது

உன்
வேடிக்கையிலிருந்து நழுவி
கையசைப்பது..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக