கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, ஜூலை 30, 2010
மெட்ரோ கவிதைகள் - 77
*
இஸ்திரிப் பெட்டிக்குள்
கனலும்
கரியின் தீக்கங்கு..
கால் உதறி நிற்கும்
காலை நேர அவசரங்களைப்
பொசுக்கி நீவுகிறது..
உஸ்சென்ற சப்தத்தோடு நழுவி..
துண்டுக் கல்லொன்றில்
உட்கார்ந்தபடி..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக