*
டைரியின் கிழமைகளில்
எண்களோடு முடிவடைகிறது பொழுதுகள்
ஒரு துக்கத்தையோ
ஒரு பிரியத்தையோ
வசபடுத்திக் கொள்ளும் கோடுகளுக்குள்
ரசவாதம் செய்யும்
நினைவு நுனிகளின் காரணிகளை..
புள்ளிகளிட்டு மட்டும் முடித்துவிடுவதில்லை
வாக்கியங்கள்..
அதொரு ஈடு செய்ய முடியாத குரூரம்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக