கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, ஜூலை 30, 2010
மனப் பூனையின் பாதங்களையும் மீறி..
*
மௌனத் தாழ்
என்றதுமே
அடைப்பட்டுவிட்டது
உன்
அத்தனைக் கதவுகளும்..
நீ பொத்திப் பொத்தி..
வளர்த்து வரும்
மனப் பூனையின் பாதங்களையும் மீறி..
உன் நினைவுப் பரணில்..
பெருகும்
என் வார்த்தை எலிகள்..
இனி கோர்க்கத் தொடங்கும்
மணிப் பரல்கள்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக