வியாழன், ஜூலை 29, 2010

மரணத்துக்குரிய நிழல்..

*
ஒரு
மரணத்தைச் சுமந்து செல்கிறது
எறும்புக் கூட்டம்..

பிணத்தை
வெயில் சுடாமல்
நிழல் பிடிக்கின்றன
பாவைக் கொடி இலைகள்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக